358
ராணிப்பேட்டை  எஸ்எம்எஸ் மருத்துவமனை அருகே ரயில்வே பாலத்தின் அடியில் சந்தேகிக்கும் விதமாக நின்றிருந்த 6 பேரை மடக்கி சோதனை செய்த போலீசார், 380 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர். ...

369
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரிடம் 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசா...

306
திருப்பூர் மாவட்டத்தில் வலி நிவாரணிகளை போதை மாத்திரைகளாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவர் திருப்பூர் மா...

1351
மியான்மரிலிருந்து கடத்தி வரப்பட்ட 68 கோடி ரூபாய் போதை மாத்திரைகளை கைப்பற்றிய தாய்லாந்து போலீசார், இது தான் தங்கள் நாட்டில் இந்தாண்டின் மிகப்பெரிய போதை மருந்து வேட்டை எனத் தெரிவித்துள்ளனர். ரகசியத்...

1323
மதுரையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்ததாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரகசிய தகவலின்பேரில் தனிப்படை அமைத்து போலீசார் நடத்திய சோதனையில்,&nbs...

2463
சென்னை அரும்பாக்கத்தில் உணவு டெலிவரி போல வீடுகளுக்கு போதை மாத்திரை டெலிவரி செய்து வந்த zomato ஊழியரை கைது செய்து, 600 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். எம்எம்டிஏ காலனி பகுதியில் வலி நிவாரண...



BIG STORY